இந்தியா

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

தந்தி டிவி

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.மேலும் இது, வடக்கு நோக்கி நகர்ந்து, வடமேற்கு பகுதியை நோக்கி சென்று தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் வலுபெற்று அதிதீவிர புயலாக மாறவுள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வட ஒடிசா மாநிலங்களுக்கு இடையே வடமேற்கு வங்க கடலில் நிலை கொண்டு, பின்னர் வரும் 26 ஆம் தேதி பாரதீப், சாஹர் தீவுகளுக்கும் இடையே மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்