இந்தியா

கேரளாவை மிரட்டும் பறைவைக் காய்ச்சல் - மருத்துவர்கள் மீது கடும் குற்றச்சாட்டு

தந்தி டிவி

#thanthitv #ooty #birdflu #kerala

கேரளாவை மிரட்டும் பறைவைக் காய்ச்சல் - மருத்துவர்கள் மீது கடும் குற்றச்சாட்டு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அரசு அறிவித்து 3 நாட்களாகியும் எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை சரிவர செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... நீலகிரி கூடலூரில் தமிழக கேரள எல்லைப் பகுதியாக உள்ள 7 வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளிலும், கர்நாடக எல்லையான கக்கன நல்லா சோதனை சாவடியிலும் முறையாக கால்நடைத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது...

நாடு காணி சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர்கள் மெத்தனம் காட்டுவதாகக் கூறப்படுகிறது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்