இந்தியா

கேரளாவை மிரட்டும் பறைவைக் காய்ச்சல் - மருத்துவர்கள் மீது கடும் குற்றச்சாட்டு

தந்தி டிவி

#thanthitv #ooty #birdflu #kerala

கேரளாவை மிரட்டும் பறைவைக் காய்ச்சல் - மருத்துவர்கள் மீது கடும் குற்றச்சாட்டு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அரசு அறிவித்து 3 நாட்களாகியும் எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை சரிவர செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... நீலகிரி கூடலூரில் தமிழக கேரள எல்லைப் பகுதியாக உள்ள 7 வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளிலும், கர்நாடக எல்லையான கக்கன நல்லா சோதனை சாவடியிலும் முறையாக கால்நடைத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது...

நாடு காணி சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர்கள் மெத்தனம் காட்டுவதாகக் கூறப்படுகிறது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்