இந்தியா

மும்பை ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்...

மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது.

தந்தி டிவி
மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதியன்று, கீதா என்ற கர்ப்பிணிப் பெண், புனே செல்லும் ரயிலுக்காக தனது கணவருடன் காத்திருந்த போது, அவருக்கு திடீரென வலி ஏற்பட்டு, பிளாட்ஃபார்மிலேயே குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்