இந்தியா

மும்பை ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்...

மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது.

தந்தி டிவி
மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதியன்று, கீதா என்ற கர்ப்பிணிப் பெண், புனே செல்லும் ரயிலுக்காக தனது கணவருடன் காத்திருந்த போது, அவருக்கு திடீரென வலி ஏற்பட்டு, பிளாட்ஃபார்மிலேயே குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி