இந்தியா

மும்பை ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்...

மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது.

தந்தி டிவி
மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதியன்று, கீதா என்ற கர்ப்பிணிப் பெண், புனே செல்லும் ரயிலுக்காக தனது கணவருடன் காத்திருந்த போது, அவருக்கு திடீரென வலி ஏற்பட்டு, பிளாட்ஃபார்மிலேயே குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ