இந்தியா

கூப்பிட்ட இடத்திற்கு வர மறுத்ததால் Delivery Boy மீது கொலைவெறி தாக்குதல்

தந்தி டிவி

Online Order | கூப்பிட்ட இடத்திற்கு வர மறுத்ததால் Delivery Boy மீது கொலைவெறி தாக்குதல்

டெலிவரி ஊழியரை தாக்கிய சிறைத்துறை அதிகாரி

உத்திரப்பிரதேசத்தில் டெலிவரி ஊழியர் மீது சிறைத்துறை அதிகாரி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை அடுத்த சைனிக் நகர் பகுதியில் வசிக்கும் சிறைத் துறை அதிகாரி ஒருவர், ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி பாய் ஆதித்யா என்பவர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபொழுது, முதல் மாடிக்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறைத்துறை அதிகாரி, டெலிவரி பாயை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை