இந்தியா

மேலே கை வைத்த விவசாயிகள்.. பதிலுக்கு போலீஸ் வெறித்தன தாக்குதல் - ஹரியானா எல்லையில் அடங்காத பதற்றம்

தந்தி டிவி

விவசாயிகள் போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த 5 நாட்களாக ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கேடி சோப்தாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் பஞ்சாப் எல்லையை நோக்கி முன்னேற முயற்சித்ததால், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை சியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில், இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்