இந்தியா

மேலே கை வைத்த விவசாயிகள்.. பதிலுக்கு போலீஸ் வெறித்தன தாக்குதல் - ஹரியானா எல்லையில் அடங்காத பதற்றம்

தந்தி டிவி

விவசாயிகள் போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த 5 நாட்களாக ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கேடி சோப்தாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் பஞ்சாப் எல்லையை நோக்கி முன்னேற முயற்சித்ததால், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை சியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில், இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?