இந்தியா

மேலே கை வைத்த விவசாயிகள்.. பதிலுக்கு போலீஸ் வெறித்தன தாக்குதல் - ஹரியானா எல்லையில் அடங்காத பதற்றம்

தந்தி டிவி

விவசாயிகள் போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த 5 நாட்களாக ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கேடி சோப்தாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் பஞ்சாப் எல்லையை நோக்கி முன்னேற முயற்சித்ததால், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை சியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில், இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு