இந்தியா

டெல்லியில் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம்

தந்தி டிவி

டெல்லியில், உலகத் தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் சார்பில், தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது வருகிறது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும், தமிழை

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் இவர்கள் கோரியுள்ளனர். தமிழறிஞர்களின் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசின் புது டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், ஜந்தர் மந்தரில் துவக்கி வைத்தார். தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை