இந்தியா

டெல்லியில் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம்

தந்தி டிவி

டெல்லியில், உலகத் தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் சார்பில், தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது வருகிறது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும், தமிழை

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் இவர்கள் கோரியுள்ளனர். தமிழறிஞர்களின் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசின் புது டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், ஜந்தர் மந்தரில் துவக்கி வைத்தார். தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி