இந்தியா

தரையில் அமர்ந்து வழிபாடு செய்த - ராகுல் காந்தி

தந்தி டிவி

சீக்கியர்களின் புனித தலமான, டெல்லியில் உள்ள குருத்வாராக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில் சென்று வழிபாடு செய்தார். சீக்கியர்களின் அறுவடை திருநாளாகவும், பஞ்சாபிகளின் புத்தாண்டாகவும் கொண்டாடப்படும் பாய் சக்தி தினத்தையொட்டி, குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு மேற்கொண்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்