இந்தியா

டெல்லியில் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்க ஆக்ஸிஜன் நிலையங்கள்

டெல்லியில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதன்முறையாக "ஆக்ஸி பியூர்" என்ற பெயரில் ஆக்ஸிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

டெல்லியில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதன்முறையாக "ஆக்ஸி பியூர்" என்ற பெயரில் ஆக்ஸிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏழு விதமான வாசனைகளில் ஆக்ஸிஜன் தரப்படுகிறது. 80 - 90 சதவீத சுத்தமான ஆக்ஸிஜன் சுவாசிக்க வழங்கப்படுவதுடன், கேன்களிலும் ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி