இந்தியா

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 18 இஸ்லாமியர்கள் - சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்

டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காண முயன்ற போது, பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 இஸ்லாமியர்கள் மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அழைத்து செல்லப்பட்டு அங்கு பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தப்பட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி