இந்தியா

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 18 இஸ்லாமியர்கள் - சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்

டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காண முயன்ற போது, பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 இஸ்லாமியர்கள் மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அழைத்து செல்லப்பட்டு அங்கு பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தப்பட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி