இந்தியா

வெளியே வந்த கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி செய்த மாஸ் சம்பவம்... திரும்பிய மொத்த டெல்லியின் கவனம்

தந்தி டிவி

டெல்லியில் வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரித்து, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர். ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் இருந்து இந்தியா கேட் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. அப்பொழுது சர்வாதிகாரத்தை அகற்றி நாட்டை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தோடும், பதாகைகளுடனும் கலந்து கொண்டனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்