இந்தியா

கடும் குளிரால் நடுங்கும் மக்கள் : அரசு சார்பில் தற்காலிக கூடாரம்

டெல்லியில் நிலவும் கடுங்குளிரால், நடைபாதையில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தந்தி டிவி
டெல்லியில் நிலவும் கடுங்குளிரால், நடைபாதையில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை காக்கும் வகையில், பல இடங்களில் தற்காலிக கூடாரங்களை அரசு அமைத்து தந்துள்ளது. நடைபாதையில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் அந்த கூடாரங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்