இந்தியா

டெல்லியில் பயங்கர தீவிபத்து - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள, தங்குமிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள, தங்குமிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இரு பிரிவினருக்கு இடையே கல்வீச்சு ஏற்பட்டதை தொடர்ந்து, தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். 5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#BREAKING || CM Vijay | CM விஜய் சொன்னதை போலவே நாளை, நாளை மறுநாள் தொடங்கும் திட்டம்

TN Rain | Wether Update | கொட்டப்போகும் கனமழை.. 21 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை

CM Vijay | Trichy | "அவ்ளோ சிரமப்பட்டு நாங்க போகணும்" -CM விஜய் வருகையால் திருச்சியில் பயணிகள் அவதி

CM Vijay | Trichy | தயாரான திருச்சி.. வீட்டில் இருந்து சீறிய CM விஜய் கார்

CM Vijay | Trichy | கிளம்பும் CM விஜய்.. மகிழ்ச்சியில் குடும்பம் குடும்பமாக வரும் தொண்டர்கள்