இந்தியா

மீண்டும் பதற்றத்தில் டெல்லி தீவிரமான கண்காணிப்பு

தந்தி டிவி

கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி பேரணியை மீண்டும் தொடங்க உள்ளனர். இது தொடர்பாக ஷம்பு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தஜ்வீர் சிங், நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் வர உள்ளதாக கூறினார். டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி அவர்கள் அமைதி பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்த அவர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களில் விவசாயிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். விவசாயிகள் பேரணி இன்று நடைபெற உள்ளதால், டெல்லி எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை