இந்தியா

மீண்டும் பதற்றத்தில் டெல்லி தீவிரமான கண்காணிப்பு

தந்தி டிவி

கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி பேரணியை மீண்டும் தொடங்க உள்ளனர். இது தொடர்பாக ஷம்பு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தஜ்வீர் சிங், நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் வர உள்ளதாக கூறினார். டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி அவர்கள் அமைதி பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்த அவர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களில் விவசாயிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். விவசாயிகள் பேரணி இன்று நடைபெற உள்ளதால், டெல்லி எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்