இந்தியா

2 ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள்... டெல்லி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

தந்தி டிவி

2 ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள்...

டெல்லி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

2ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஜூலை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மனு மீது, கடந்த மார்ச் 22-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், சிபிஐயின் மேல்முறையீடு அனுமதி ஏற்கப்படுவதாக தெரிவித்தது. அதோடு, மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் தொடங்கும் எனதெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்புடைய மேல்முறையீடு மனுவை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா விசாரித்தார். இதையடுத்து அடுத்த விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை