இந்தியா

2 ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள்... டெல்லி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

தந்தி டிவி

2 ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள்...

டெல்லி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

2ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஜூலை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மனு மீது, கடந்த மார்ச் 22-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், சிபிஐயின் மேல்முறையீடு அனுமதி ஏற்கப்படுவதாக தெரிவித்தது. அதோடு, மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் தொடங்கும் எனதெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்புடைய மேல்முறையீடு மனுவை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா விசாரித்தார். இதையடுத்து அடுத்த விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ