டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக சங்கர் விஹார் மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளதால் தவுளா குவான் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.