இந்தியா

டெல்லி முதல்வர் தாக்கப்பட்ட விவகாரம் - வெளியான பகீர் பின்னனி

தந்தி டிவி

டெல்லி முதலமைச்சர் ரேக்கா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தால், அவரது வீட்டின் முன்பு சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்றன. டெல்லி முதலமைச்சர் ரேக்கா குப்தா, அவரது வீட்டின் முன் மக்களை சந்திக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக ஒரு மர்ம நபர் அவரை தாக்கினார். அந்த மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரித்ததில், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத அவர், ஒரு நாய் பிரியர் எனவும், டெல்லியில் தெரு நாய்களை பிடித்து அடைத்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், ஆத்திரத்தில் அவர் முதலமைச்சரை தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில் கொலை முயற்சி, மக்கள் பணியாளரை தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்