டெல்லி பா.ஜ.க தலைவர் விஜயேந்தர் குப்தா தொடர்ந்த அவதூறு வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காப்புத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.