இந்தியா

டெல்லியில் காற்று மாசு குறித்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என டெல்லி காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

தந்தி டிவி

மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, டெல்லி காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,

மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை தடுக்க உரிய சட்ட விதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது .

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்