இந்தியா

கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உயிரிழப்பு 270 ஆக உயர்வு

கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் மட்டும் 102 பேரும், கர்நாடகாவில் 54 பேரும் உயிரிழந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்ற பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டக்கப்பட்ட சுமார் 10 லட்சம் பேர், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை