இந்தியா

கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உயிரிழப்பு 270 ஆக உயர்வு

கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் மட்டும் 102 பேரும், கர்நாடகாவில் 54 பேரும் உயிரிழந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்ற பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டக்கப்பட்ட சுமார் 10 லட்சம் பேர், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்