இந்தியா

காது கேளாத இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - பைக்கில் துரத்தி சென்ற மிருகங்கள்

தந்தி டிவி

காது கேளாத இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில், காது கேளாத இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில், 21 வயதாகும் காதுகேளாத பெண் ஒருவரை, நான்கு முதல் ஐந்து நபர்கள் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றபோது, அந்தப் பெண் சாலையில் தலைதெரிக்க ஓடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்