இந்தியா

காது கேளாத இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - பைக்கில் துரத்தி சென்ற மிருகங்கள்

தந்தி டிவி

காது கேளாத இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில், காது கேளாத இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில், 21 வயதாகும் காதுகேளாத பெண் ஒருவரை, நான்கு முதல் ஐந்து நபர்கள் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றபோது, அந்தப் பெண் சாலையில் தலைதெரிக்க ஓடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை