இந்தியா

வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.

வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.

தந்தி டிவி

வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.

திரிபுரா மாநிலத்திலுள்ள அகர்தலாவில், தசராவின் இறுதி நாளை உணர்த்தும் விஜயதசமி நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், மேள தாளங்கள் முழங்க துர்கை அம்மனின் சிலையை மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதையடுத்து தசமி கத்தில் உள்ள ஹௌரா ஆற்றில் துர்கை அம்மனின் சிலையை கரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எந்த விதமான அசம்பாவிதமும் நேராமல் தடுக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்