இந்தியா

வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.

வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.

தந்தி டிவி

வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.

திரிபுரா மாநிலத்திலுள்ள அகர்தலாவில், தசராவின் இறுதி நாளை உணர்த்தும் விஜயதசமி நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், மேள தாளங்கள் முழங்க துர்கை அம்மனின் சிலையை மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதையடுத்து தசமி கத்தில் உள்ள ஹௌரா ஆற்றில் துர்கை அம்மனின் சிலையை கரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எந்த விதமான அசம்பாவிதமும் நேராமல் தடுக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு