இந்தியா

#JUSTIN || Nellai | இருட்டுக்கடை விவகாரம் - நயன் சிங்கிடம் நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை

தந்தி டிவி

இருட்டுக்கடை விவகாரம் - நயன் சிங்கிடம் விசாரணை

இருட்டுக்கடை உரிமை விவகாரம் தொடர்பாக நயன் சிங் நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்

இருட்டுக்கடையின் தற்போதைய உரிமையாளர் கவிதா சிங்கின் சகோதரர் நயன் சிங், கடை தனக்கு தான் சொந்தம் என்பதற்கான உயில் இருப்பதாக அறிவித்தார்

நயன் சிங்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இருட்டுக் கடையை அபகரிக்க முயற்சிப்பதாக கவிதா சிங் பொது அறிவிப்பை வெளியிட்டார்

நயன் சிங்கிடம் இருப்பது போலி உயில் என நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவிதா சிங் புகார் அளித்திருந்தார்

கவிதா சிங் அளித்த புகாரின் பேரில், நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் நயன் சிங் ஆஜர் - அரை மணிநேரம் விசாரணை

தன்னிடம் இருக்கும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என நயன் சிங் திட்டவட்டம்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி