இந்தியா

வாயு புயல் : கொங்கன் கடற்கரை பகுதிகளில் தடை...

வாயு புயல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
வாயு புயல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரபிக்கடலோரம் உள்ள கொங்கன் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிர மாநிலம் மாகிம் கடற்கரை பகுதியில் பலத்த மழை மற்றும் காற்று வீசுவதால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை