இந்தியா

குற்றச்செயல்களை தடுக்க சைக்கிள் படை - களமிறங்கிய GJ போலீஸ்

தந்தி டிவி

குஜராத் மாநிலம் சூரத்தில், சைக்கிளில் சென்றபடி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் குற்றச்செயல்களை கண்காணிக்கும் வகையில், போலீசார் இருசக்கர வாகனம், கார்களில் செல்வதற்கு பதிலாக, சைக்கிளில் ரோந்து சென்றனர். இதன்மூலம் அனைத்து இடங்களையும் கண்காணிக்க முடிவதாக போலீசார் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்