இந்தியா

குற்றச்செயல்களை தடுக்க சைக்கிள் படை - களமிறங்கிய GJ போலீஸ்

தந்தி டிவி

குஜராத் மாநிலம் சூரத்தில், சைக்கிளில் சென்றபடி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் குற்றச்செயல்களை கண்காணிக்கும் வகையில், போலீசார் இருசக்கர வாகனம், கார்களில் செல்வதற்கு பதிலாக, சைக்கிளில் ரோந்து சென்றனர். இதன்மூலம் அனைத்து இடங்களையும் கண்காணிக்க முடிவதாக போலீசார் தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ