இந்தியா

அமர்நாத் பனி லிங்கத்தை காண அலைமோதும் கூட்டம்

தந்தி டிவி

அமர்நாத் யாத்திரை முன்பதிவு - குவிந்த பக்தர்கள்

ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை முன்பதிவுக்காக திரளான பக்தர்கள் குவிந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை, வரும் 3-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஜம்முவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அமர்நாத் யாத்திரைக்கு ஆன்லைன் மூலமும் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்