இந்தியா

ஆற்றுநீரில் அடித்து வரப்பட்ட முதலை - 12அடி நீள முதலையை பிடித்த வனத்துறையினர்

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிக்கு அடித்து வரப்பட்ட முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர்.

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிக்கு அடித்து வரப்பட்ட முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர். சங்க்லி நகரில் உள்ள கிருஷ்ணா நதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாம்புகளும், முதலைகளும் குடியிருப்பு பகுதிக்கு படையெடுப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், Walwa பகுதிக்கு முதலை ஒன்று ஆற்றுநீரில் அடித்து வர அதனை பார்த்ததும் அச்சமடைந்த கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை வீரர்கள் கயிறுக்கட்டி 12 அடி நீள முதலையை பிடித்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்