இந்தியா

Mandi | Keralam | `மந்தி' கம்மியாக கொடுத்ததால் ஆத்திரம்..ஹோட்டலை அடித்து நொறுக்கிய இளைஞர்

thanthitv

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு, மது போதையில் வந்த இளைஞர் கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஹோட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் பீதியடைந்து அலறியடித்தபடி வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் வாங்கிய மந்தி உணவு குறைவாக வழங்கப்பட்டதாக ஏற்பட்ட அதிருப்தியால், மது போதையில் ஹோட்டலை சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது.

BREAKING ||சதுரகிரியில் பெரும் சோகம்... சாமியை பார்த்துவிட்டு இறங்கியபோது நடக்க கூடாத விபரீதம்

EV Charging Station | TN Govt |"20,000 EV பொது சார்ஜிங் நிலையங்கள்.." - தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு

TN Heat | 26 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புரட்டியெடுத்த வெயில் - தமிழ்நாட்டிலேயே ஹாட் ஸ்பாட் இதுதான்

Election Commission | குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் அதிரடி

"பாக்கெட்களுக்கு பதிலாக.."