இந்தியா

பேரிகார்டில் கட்டப்பட்டிருந்த மாடு -விபத்தில் சிக்கி வியபாரி படுகாயம்

பேரிகார்டில் கட்டப்பட்டிருந்த மாடு -விபத்தில் சிக்கி வியபாரி படுகாயம்

thanthitv

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் பேரிகார்டில் கட்டப்பட்டிருந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதியதில் காய்கறி வியாபாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Breath

கட்டிகானப்பள்ளி கீழ்புதூரைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தலையில் பலத்த காயமடைந்து, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலையோரங்களில் கட்டப்படும் மற்றும் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தி, உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Lock Up Death | Jail | தமிழகத்தை உலுக்கிய மாற்றுத்திறனாளி மரண வழக்கு.. லிஸ்ட்டில் வந்த 8 பேர்

Today Gold Price | இன்றைய தங்க நகை ரேட்டில் சர்ப்ரைஸ்

Chennai | வீராங்கனைக்கு பாலியல் தொல்லை.. பயிற்சியாளரை போக்சோவில் தூக்கிய போலீசார்

Air India Flight Crash Case | அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து.. மத்திய அரசு முக்கிய தகவல்

Bribe Whatsapp Number| ``யாராவது லஞ்சம் கேக்குறாங்களா’’ - வாட்ஸப் எண்ணை அறிவித்தது தமிழக அரசு