இந்தியா

கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசு - 8 மணி நேரத்திற்கு பின் மீட்பு

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசு மாடு, 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் உயிருக்கு போராடிய பசு மாட்டை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை