இந்தியா

ஏப்.20 பிறகு விவசாய பணிகளுக்கு அனுமதி - மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு மேற்குவங்க மாநில விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு மேற்குவங்க மாநில விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விளை பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால், மிட்னாப்பூர் நெல் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை