இந்தியா

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 33,050 பேர் - மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் மட்டும் 9 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் மட்டும் 9 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 787 ஆக இருந்த நிலையில், தற்போது 33 ஆயிரத்து 50-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்