இந்தியா

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 33,050 பேர் - மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் மட்டும் 9 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் மட்டும் 9 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 787 ஆக இருந்த நிலையில், தற்போது 33 ஆயிரத்து 50-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை