இந்தியா

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 33,050 பேர் - மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் மட்டும் 9 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் மட்டும் 9 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 787 ஆக இருந்த நிலையில், தற்போது 33 ஆயிரத்து 50-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்