இந்தியா

`கோவிஷீல்டை' அடுத்து `கோவாக்சின்' தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு, செயல் திறன் என்ற ஒற்றை சிந்தனையில் கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. உரிமம் பெறுவதற்காக இந்த தடுப்பூசி 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் மதிப்பாய்வு செய்யப்பட்டதகாவும் கோவாக்சின் பாதுகாப்பை மத்திய சுகாதார அமைச்சகமும் மதிப்பாய்வ்வு செய்ததாகவும் கூறியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது எனவும் பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பு வாழ்நாள் முழுவதம் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்