இந்தியா

`கோவிஷீல்டை' அடுத்து `கோவாக்சின்' தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு, செயல் திறன் என்ற ஒற்றை சிந்தனையில் கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. உரிமம் பெறுவதற்காக இந்த தடுப்பூசி 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் மதிப்பாய்வு செய்யப்பட்டதகாவும் கோவாக்சின் பாதுகாப்பை மத்திய சுகாதார அமைச்சகமும் மதிப்பாய்வ்வு செய்ததாகவும் கூறியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது எனவும் பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பு வாழ்நாள் முழுவதம் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை