இந்தியா

`கோவிஷீல்டை' அடுத்து `கோவாக்சின்' தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு, செயல் திறன் என்ற ஒற்றை சிந்தனையில் கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. உரிமம் பெறுவதற்காக இந்த தடுப்பூசி 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் மதிப்பாய்வு செய்யப்பட்டதகாவும் கோவாக்சின் பாதுகாப்பை மத்திய சுகாதார அமைச்சகமும் மதிப்பாய்வ்வு செய்ததாகவும் கூறியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது எனவும் பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பு வாழ்நாள் முழுவதம் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்