இந்தியா

இந்தியாவில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று உறுதி - 24 மணி நேரத்தில் 971 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளது.

தந்தி டிவி

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நாட்டில் 78,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 971 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 9 லட்சத்து இரண்டாயிரத்து 425 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 526 பேர் உயிரிந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை