இந்தியா

கடன் பிரச்சினை - இரு குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை

தந்தி டிவி

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் சோட்டானிக்கரை பகுதியை சேர்ந்த தம்பதி ரஞ்சித் - ரஷ்மி. இருவரும் ஆசிரியர்களான நிலையில், தம்பதிக்கு 9 வயதில் ரஷ்மி என்ற மகனும், 7 வயதில் ஆதியா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், தம்பதி இருவரும் பணப் பிரச்சினையிலும், கடன் நெருக்கடியிலும் சிக்கி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தன் இரு குழந்தைகளுடன் சேர்ந்து தம்பதி இருவரும், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடிதத்தில், தங்கள் உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களின் படிப்புக்காக, ஒப்படைக்குமாறு குறிப்பிட்டிருந்த நிலையில், சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்