இந்தியா

Cough Syrup Case `விஷம்’ போல் இந்தியாவில் குழந்தைகளின் உயிர்களை குடித்த இருமல் `சிரப்’ - அதிரடி கைது

தந்தி டிவி

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் சிரப் உட்கொண்ட 11 குழந்தைகள் பலியான சம்பவம். குழந்தைகள் பலியான சம்பவத்தில் மருத்துவர் பிரவீன் சோனி அதிரடி கைது. கோல்ட்ரிப் சிரப்பை குழந்தைகளுக்கு பரிந்துரைத்த மருத்துவர் கைது. கோல்ட்ரிப் சிரப்பில் 48.6% டை எத்திலின் கிளைகோல் ரசாயனம் கண்டறியப்பட்டது

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்