இந்தியா

கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்

கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் , மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், கர்ப்பிணி பெண்களிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு அவை சோதனை மையத்திற்கு அனுப்பப்படும். மாநில அரசுகள் இதனை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்