இந்தியா

கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்

கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் , மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், கர்ப்பிணி பெண்களிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு அவை சோதனை மையத்திற்கு அனுப்பப்படும். மாநில அரசுகள் இதனை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை