இந்தியா

கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது" - கேரளா எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சுகாஷ் கூறுகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பினால், இதுவரை 19 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், எர்ணாகுளத்தில் 32 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். 532 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும், ஆலுவாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவனும், அவனது தாயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார். வைரஸ் பாதித்த நாடுகளிலிருந்து கொச்சிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொரோனாவுக்கு என தனி வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திருப்பத்துரை ஆயுர்வேத மருத்துவமனையில் 80 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை