இந்தியா

கொரோனா அச்சுறுத்தல் - ஆந்திரா உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மண்டல் பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் 21ம் தேதியும் , நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் 23ம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் , மாநில தேர்தல் ஆணையம் , கொரோனா தாக்கம் காரணமாக 6 வாரத்திற்கு தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்