இந்தியா

கொரோனா அச்சுறுத்தல் - ஆந்திரா உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மண்டல் பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் 21ம் தேதியும் , நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் 23ம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் , மாநில தேர்தல் ஆணையம் , கொரோனா தாக்கம் காரணமாக 6 வாரத்திற்கு தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்