இந்தியா

கொரோனா அறிகுறி - ஆந்திராவில் பாதியில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை, அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தேர் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இதையடுத்து அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டு திருவிழாவை நிறுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ