இந்தியா

கொரோனா அறிகுறி - ஆந்திராவில் பாதியில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை, அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தேர் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இதையடுத்து அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டு திருவிழாவை நிறுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்