இந்தியா

கொரோனா அறிகுறி - ஆந்திராவில் பாதியில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை, அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தேர் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இதையடுத்து அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டு திருவிழாவை நிறுத்தினர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்