இந்தியா

கொரோனா அறிகுறி - ஆந்திராவில் பாதியில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை, அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தேர் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இதையடுத்து அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டு திருவிழாவை நிறுத்தினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி