இந்தியா

"கொரோனா - வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை" - கேரள சுகாதார அமைச்சர் சைலஜா எச்சரிக்கை

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட மூலிகை மருந்துகளை சாப்பிடுமாறு தனது பெயரில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக கேரள மாநில சுகாதார அமைச்சர் சைலஜா வேதனை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட, மூலிகை மருந்துகளை சாப்பிடுமாறு, தனது பெயரில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக, கேரள மாநில சுகாதார அமைச்சர் சைலஜா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை