இந்தியா

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

தந்தி டிவி

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. கொரனோ வைரஸிடமிருந்து காத்து கொள்ள இந்திய

மருத்துவக் கவுன்சிலின் ஆதரவுடன் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்ஸின் தடுப்பூசி ஆராய்ச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆரரய்ச்சி மையத்தில் கடந்த சில வரரங்களுக்கு முன் துவங்கியது.

முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தற்போது நல்ல ஆரோக்கிய நிலையில் இருப்பதாகவும், வரும் வாரங்களில், இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்