இந்தியா

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

தந்தி டிவி

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. கொரனோ வைரஸிடமிருந்து காத்து கொள்ள இந்திய

மருத்துவக் கவுன்சிலின் ஆதரவுடன் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்ஸின் தடுப்பூசி ஆராய்ச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆரரய்ச்சி மையத்தில் கடந்த சில வரரங்களுக்கு முன் துவங்கியது.

முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தற்போது நல்ல ஆரோக்கிய நிலையில் இருப்பதாகவும், வரும் வாரங்களில், இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை