இந்தியா

பிறந்து 2 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா - தனி வார்டில் குழந்தைக்கு சிகிச்சை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஞ்சிசர்தார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்