இந்தியா

பிறந்து 2 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா - தனி வார்டில் குழந்தைக்கு சிகிச்சை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஞ்சிசர்தார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்