இந்தியா

பிறந்து 2 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா - தனி வார்டில் குழந்தைக்கு சிகிச்சை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஞ்சிசர்தார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை