இந்தியா

இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 645 பேரும், பிரேசிலில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 189 பேரும் உயிரிழந்துள்ளனர்

மூன்றாவது அதிகபட்சமாக இந்தியாவில் 4 லட்சத்து 312 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் அதிகம் பாதித்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவு என கூறப்படுகிறது

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 287 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

அதிகபட்சமாக பெருவில் 10 லட்சம் பேருக்கு 5,765 பேரும், பிரேசிலில் 2421 பேரும்

இத்தாலியில் 2,113 பேரும், மெக்சிகோவில் 1,789 பேர் என்ற அளவில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்