இந்தியா

இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 645 பேரும், பிரேசிலில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 189 பேரும் உயிரிழந்துள்ளனர்

மூன்றாவது அதிகபட்சமாக இந்தியாவில் 4 லட்சத்து 312 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் அதிகம் பாதித்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவு என கூறப்படுகிறது

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 287 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

அதிகபட்சமாக பெருவில் 10 லட்சம் பேருக்கு 5,765 பேரும், பிரேசிலில் 2421 பேரும்

இத்தாலியில் 2,113 பேரும், மெக்சிகோவில் 1,789 பேர் என்ற அளவில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு