இந்தியா

கொரோனா 3ஆவது அலை அச்சம்.. கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம்

கொரோனா தொற்று 3-ம் அலை அச்சம் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கொரோனா 3ஆவது அலை அச்சம்.. கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம்

கொரோனா தொற்று 3-ம் அலை அச்சம் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான கோயிலில் அடுத்த மாதம் 7ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. கொரோனா 3ஆம் அலையின் தாக்கம் வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கோயிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை