இந்தியா

கொரோனா 3- வது அலை பரவல் எச்சரிக்கை... எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

தந்தி டிவி

கொரோனா 3- வது அலை பரவல் எச்சரிக்கை... எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வங்கியை ஏற்படுத்தவும், நோயாளிகளின் வீட்டிற்கே சென்று பல்ஸ் ஆக்ஸிமீட்டரை இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மருத்துவர்கள் உட்பட16 பேர் கொண்ட குழுவால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வங்கி நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்