இந்தியா

கொரோனா 3- வது அலை பரவல் எச்சரிக்கை... எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

தந்தி டிவி

கொரோனா 3- வது அலை பரவல் எச்சரிக்கை... எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வங்கியை ஏற்படுத்தவும், நோயாளிகளின் வீட்டிற்கே சென்று பல்ஸ் ஆக்ஸிமீட்டரை இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மருத்துவர்கள் உட்பட16 பேர் கொண்ட குழுவால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வங்கி நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்