இந்தியா

கொரோனா 3- வது அலை பரவல் எச்சரிக்கை... எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

தந்தி டிவி

கொரோனா 3- வது அலை பரவல் எச்சரிக்கை... எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வங்கியை ஏற்படுத்தவும், நோயாளிகளின் வீட்டிற்கே சென்று பல்ஸ் ஆக்ஸிமீட்டரை இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மருத்துவர்கள் உட்பட16 பேர் கொண்ட குழுவால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வங்கி நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை