இந்தியா

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோஷம்

தந்தி டிவி

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நிதிஷ்குமார், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பெண்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தேசிய மகளிர் ஆணையம், பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பீகார் சட்டசபை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் பீகார் சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்