இந்தியா

தொடர் மழை - சிறுவாணி அணையில் தண்ணீர் திறப்பு

தந்தி டிவி

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, உபரி நீர் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

49 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையின் தற்போதைய நீர்மட்டம் 44 அடி அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து இருப்பதுடன், மழையும் பெய்து வருவதால் உபரி நீர் மதகுகள் வழியாக திறக்க விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அட்டப்பாடி மற்றும் பவானி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி