இந்தியா

தொடர் மழை - சிறுவாணி அணையில் தண்ணீர் திறப்பு

தந்தி டிவி

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, உபரி நீர் மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

49 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையின் தற்போதைய நீர்மட்டம் 44 அடி அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து இருப்பதுடன், மழையும் பெய்து வருவதால் உபரி நீர் மதகுகள் வழியாக திறக்க விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அட்டப்பாடி மற்றும் பவானி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்