இந்தியா

தொடர் மின்வெட்டு - ஆத்திரத்தில் EB அலுவலகத்திற்கு தீ வைத்த இளைஞர்கள்

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், வால்காவுன் பகுதியில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

TNEB | ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய Hard Diskகள் மாயம் - சென்னை EB தலைமையகத்தில் அதிர்சி

Hospital | Fire | ICU | தீப்பிடித்து எரிந்த ICU.. கொடூரமாக பலியான 4 பேர் - கதறும் பீகார்

Biryani Food Poison | பிரியாணி சாப்பிட்டு சீரியஸான 100க்கும் மேற்பட்ட பெண்கள் - தற்போதைய நிலைமை

Biryani |Sriperumbudur | ICU-வில் துடிக்கும் 10 உயிர்கள் இழுத்து மூடப்பட்ட சென்னை கேட்டரிங் நிறுவனம்

Koyembedu | TN Police | Bar | கோயம்பேடு கொடூரம்.. பகீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ