இந்தியா

தொடர் மின்வெட்டு - ஆத்திரத்தில் EB அலுவலகத்திற்கு தீ வைத்த இளைஞர்கள்

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், வால்காவுன் பகுதியில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

Breaking | Teachers | போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் | ஆசிரியர்களுக்கு செக்

BREAKING || எ.வ.வேலு மீதான முறைகேடு வழக்கு - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | TN Governor | நாளை தேநீர் விருந்து | திடீர் ட்விஸ்ட் கொடுத்த ஆளுநர்

Abuse | தன் 4 வயசு பேத்திக்கு பாலியல் தொல்லை - அரிவாளால் வெட்டிய படியே ஸ்டேஷனை நோக்கி வந்த பாட்டி

CM Vijay | TVK | "இனி கவலையில்லை.." அடியோடு மாற்றம்.. தொடங்கி வைக்கும் CM விஜய்