இந்தியா

அடுத்தடுத்து துப்பாக்கி சூடு.. 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - அலறும் சத்தீஸ்கர்

தந்தி டிவி

6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - ஆயுதங்கள் பறிமுதல்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்குள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலின்போது உயிரிழந்த 6 நக்சலைட்டுகளின் உடல்கள் அங்கு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நக்சல்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக பஸ்தார் சரக ஐ.ஜி சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்