இந்தியா

அடுத்தடுத்து துப்பாக்கி சூடு.. 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - அலறும் சத்தீஸ்கர்

தந்தி டிவி

6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - ஆயுதங்கள் பறிமுதல்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்குள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலின்போது உயிரிழந்த 6 நக்சலைட்டுகளின் உடல்கள் அங்கு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நக்சல்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக பஸ்தார் சரக ஐ.ஜி சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை