இந்தியா

அடுத்தடுத்து துப்பாக்கி சூடு.. 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - அலறும் சத்தீஸ்கர்

தந்தி டிவி

6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - ஆயுதங்கள் பறிமுதல்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்குள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலின்போது உயிரிழந்த 6 நக்சலைட்டுகளின் உடல்கள் அங்கு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நக்சல்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக பஸ்தார் சரக ஐ.ஜி சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி