இந்தியா

நிர்வாணமாக்கி தொடர் துன்புறுத்தல்... அநியாயமாக பலியான உயிர்..! உயிரை குடித்த கொடூர மந்திரவாதி

தந்தி டிவி

நிர்வாண பூஜையின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் சென்னூர் நகரை சேர்ந்தவர் தாசரிமது. பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, உடலில் தீய சக்தி இருப்பதாகவும் அதை வெளியேற்றினால் உடல்நிலை சரியாகும் எனவும் சாமியார் ஒருவர் கூறியுள்ளார். அதனை நம்பிய தாசரிமது குடும்பத்தார், அவருக்கு மாந்திரீக பூஜை செய்ய ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து கோதாவரி ஆற்றின் அருகே, அவரை அடித்து துன்புறுத்தி நிர்வாண பூஜை செய்ததாக தெரிகிறது. இதில் தாசரிமது இறந்துவிடவே, யாருக்கும் தெரியாமல் உடலை அப்புறப்படுத்த போலிச் சாமியார் திட்டமிட்டுள்ளார். இதனை தாசரிமதுவின் உறவினர் ஒருவர் ரகசியமாக படம் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார், போலிச் சாமியாரிடம் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை